"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உதிர்ந்து விழுந்த
நரைமுடியில்
அழுது விழுந்த கண்ணீர்துளி
நனைத்த ஈரமதில்
ஒட்டிகொண்ட கண்மைத்துளி
கேலியாக பார்க்கின்றது
என்னை
இழந்த இழப்பில் விழுந்த
ந்தியில் இழுத்த
பொம்மையாய் நீயிருந்தால் கூட
எடுக்க கரம் இருந்திருக்குமென்று!!!
Post a Comment
No comments:
Post a Comment