Tuesday, 9 May 2023

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்.......,

 மலரென்று  மடிதனில்

மலர்ந்த நாள்  இன்று

பூவெடுத்து தாய்மையை 

பூத்திட செய்த நாளின்று

அன்னையவள் கையேந்தி

புன்னகைத்த நாளின்று

மலருமென எண்ணியே தாய்மை

நெஞ்சணைத்த நாளின்று

இறைவன் எழுதிய விதியறியாமல்

கொண்டாடியே மகிழ்ந்த நாளின்று!!!


No comments: