"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மலரென்று மடிதனில்
மலர்ந்த நாள் இன்று
பூவெடுத்து தாய்மையை
பூத்திட செய்த நாளின்று
அன்னையவள் கையேந்தி
புன்னகைத்த நாளின்று
மலருமென எண்ணியே தாய்மை
நெஞ்சணைத்த நாளின்று
இறைவன் எழுதிய விதியறியாமல்
கொண்டாடியே மகிழ்ந்த நாளின்று!!!
Post a Comment
No comments:
Post a Comment