Saturday 13 May 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

ஓரு பௌரணமியாய்

தன்னை  தனக்கென  

எடுத்து 

ஒருவெளிச்சப்பாதயில்

ஓரு அமவாசைஇருளை 

வெளிச்சத்தில்

எடுத்துசொல்வாளென  நம்பியே

ஒரு அம்மாவினை

கொடுத்தான் இறை  பௌர்ணமியாய்

ஒரு அமவாசை

ஓருவெளிச்சத்தில் எழுவதை

அறியாமலேயே உயர்வதால் தான்  

வெளிச்சதின் அருமை புரிவதில்லை!!!




No comments: