"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இருளேடு நடந்தே
பழகிய நாட்கள் கற்றுகொடுத்ததை
ஓளியிடம் கற்று கொள்ளா
அறிவை இருள் சூழ்ந்த வாழ்க்கை தந்தால்
இருளே பிடித்துகொண்டது
மனதிற்க்கு!!!
Post a Comment
No comments:
Post a Comment