நம்
ஆசை கனவுகளை
மற்றவர்களிடம்
எதைகொண்டும் எதிர்பார்க்க
முடியாத பாதையாய் நாம்
தெரிவுசெய்து விட்டு
நம் ஆசைக்காய் அடுத்தவரை
கட்டாய படுத்த முயல்கின்றோம்
கட்டயத்திடமே தேற்கின்றது
நம் கனவின் பாதை நமக்காக
நாமே தேடிய கனவின் பாதையை
நாமே தொடர பாதையையும்
நாமே தேடவும் வேண்டும்
காலத்தின் மாற்றதை ஏற்க மறுபவனே
காலத்திடம் தேற்றிடவும் செய்கின்றான்
மாற்றமே நம் பாதையின் தெளிவு
எதைகொடுத்து சரிசெய்திட முடியா
வாழ்க்கையிடம் எதையும் எதிர்பார்க்கதவனே
மதிக்கபடுகின்றான் !!!
No comments:
Post a Comment