ஓற்றையாய் தட்டுதடுமாறி
நிக்கையிலே
ஒரு உயிர் கூட நடக்கையிலே
வந்ததுயரம் கூட நம்மை
எதுகும் செய்யாதே ஒடும்
அழகின் வடிவமாய்
அன்பின் உச்சமாய்
புரிதலின் கைபிடியாய்
தடைகளின் காப்பாய்
காயத்தின் மருந்தாய்
குளிரின்வெப்பமாய்
தாமையின் மடியாய்
எம்மேடு எமக்காய் கூடவே
எம் பயணத்தின் கைகாட்டியானால்
எம் பயணத்தின் அழகே
எம்மை கண்டெடுத்த உயிரின்
வெற்றி!!!வெற்றியின் புள்ளிகளிலே
மனிதன் தன்னை தேடுவதால்
தோல்வியின் புள்ளிகள் கைவிட்டு
மரணிக்கின்றது!!!
No comments:
Post a Comment