"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மரணம்
என்னை சிறைகைதியாக்கிய
பின்னே தனிமை எனக்கு
ஆயுள் தண்டனையெழுதியது
உறவ உரிமைபெற நிலையிலேயே
உயிர் உறங்கிட துடித்தது
குற்றத்தின் தண்டனையை
மாறிமாறி மனிதன் தந்தபோது தான்
பிறப்பு ஏளெ புரிந்தது
எல்லாம் அவன் எழுதிய சாபமென
இருந்திடவே
வாழ்க்கை ஊமையாது !!
Post a Comment
No comments:
Post a Comment