Friday, 5 May 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 மரணம்

என்னை சிறைகைதியாக்கிய

பின்னே !

தனிமை  எனக்கு

ஆயுள் தண்டனையெழுதியது

உறவு  உரிமைபெற

 நிலையிலேயே

உயிர் உறங்கிட துடித்தது

குற்றத்தின் தண்டனையை

மாறிமாறி மனிதன் தந்தபோது தான்

பிறப்பு ஏளனம்  புரிந்தது 

எல்லாம் அவன் எழுதிய சாபமென

இருந்திடவே  

வாழ்க்கை  ஊமையாது !!



No comments: