"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மின்மினிசிறகில் மின்னிய
ஒளியில் கண்மணி விழியில்
காதல் பூத்ததை வெள்ளி நிலாவை
விடுதலை செய்த மேகம் கண்டதாய்
சொன்னது!!!
Post a Comment
No comments:
Post a Comment