Tuesday 19 January 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 நிலாத்தேய்ந்தால்    வண்ணமதி

வடிவழகை இருள் காட்டுமே. அழகாய்

ஓளியெடுத்து ஓளியாக நீயிருந்தால்

ஓளிருமே வண்ணம் போல் மதியும் மதியாகும்!!

இது எதுவென எதையும் தேடாமல்

இருளேடு ஏனே தேய்வு!!!

No comments: