"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நிலாத்தேய்ந்தால் வண்ணமதி
வடிவழகை இருள் காட்டுமே. அழகாய்
ஓளியெடுத்து ஓளியாக நீயிருந்தால்
ஓளிருமே வண்ணம் போல் மதியும் மதியாகும்!!
இது எதுவென எதையும் தேடாமல்
இருளேடு ஏனே தேய்வு!!!
Post a Comment
No comments:
Post a Comment