தொலைந்த வயதில்
தொலையாதே வருகின்றது அனுபம்
என்னைத்திருந்தியே
கற்றுக்கொண்டுத்துக்கொண்டே என்னை விட்டு
போகின்றது தவறுகள்இப்போ !
உண்மை தனிமையை பரிசளித்திட
உள்ளம் புரிந்தது நியத்தை!உண்மையில்
யாருமில்லை என்பதை உணர்வுகள்கற்றிட கண்முன்னே
பல விம்பங்களை மேகங்கள் போல்
தந்தது இறை !! இருந்தும் கையில்
எடுத்த தீபம் ஏற்றபடாமலே
அனைந்தது கையில்
இருளேடு யுத்தம் கனவேடு வாழ்க்கை
கருணையற்ற தாட்கள் கற்பனையானது
இவளுக்கு மட்டும்!!!
No comments:
Post a Comment