Tuesday 5 January 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 

  கவிதைப்பொய்யில் காதல் பொய்

 பொய்யாயே  போனதே ஏன் மாமா!

 எண்ணத்தில் தேன்றா எண்ணங்கள் 

சொல்லா உண்மை பொய்கையில் 

வீழுந்ததே ஏன் மாமா!

வெண்ணிலாதேய வெள்ளிமலர்

 தீயாய் எரிய

 கண்கலால்பார்ததும் இதயதை பொய்யாய்  

வைத்தது  ஏன் மாமா!!



No comments: