Tuesday, 5 January 2021

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 கவிதைப்பொய்யில்

 காதல் பொய் 

பொய்யாய்   போனதேன்  மாமா!

 எண்ணத்தில் தேன்றா எண்ணங்கள் 

சொல்லா உண்மை பொய்கையில் 

வீழுந்ததேன்  மாமா!

வெண்ணிலாதேய வெள்ளிமலர்

 தீயாய் எரிய

 கண்கலால்பார்ததும் இதயதை பொய்யாய்  

வைத்ததேன்   மாமா!!



No comments: