"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பெண்மையின் சிந்தனையை
தடுத்திட எந்தனையே வாழ்கை தடை
மோதியுடைத்திட போராடி போராடி
அழிவில் விழுவதும் எழுவதும் பெண்மைக்கு
நியதியென்கின்ற நியதியை எழுப்பியவர்
எழுப்பிய சுவருக்குள் பெண்மை தோற்கடிக்கபடுகின்றது
Post a Comment
No comments:
Post a Comment