Thursday, 28 January 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

சபையின்  நடுவிலும் 

உன் பெயரின்  உச்சரிப்பில் 

நான்! துள்ளிக்குதிக்கின்றேன் 


  உலகின் கண்களை   மூடிவிட்டே  .  

என்  மகிழ்ச்சிப்பூக்களுக்குள் 

ஒழித்தே  மலரும்  உணரவின் 

அழகியபூவாய்  முகம்வாடுகின்றேன் 

இது தான்!!

 உணர்வின்உண்மையான

அழகுயென  புரிந்தவேளை  

புரியாமலே  போனாய்  விண்ணுக்கு !

மண்ணில்  விழுந்த பூவினை 

வேடிக்கை  காட்டுது   விதி 

வேதனையை  சாதனையாக்க 

மரணத்தை  கொடுக்குது  

கருணையில்லா காலம் 


No comments: