Monday 25 January 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 தூக்கமும்    விழிப்பும் 

துயிலமுடியா  தவிப்பும்

ஏக்கமும்  அழுகையும் 

வாழ்கையாய் போனதால் 

பார்க்கும் விழிகளுக்கு அறியமல்

போவதே படைப்பு


No comments: