Sunday 10 January 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 எல்லோரும் நீ  தப்பென  சொல்லும் போதும்

திட்டும் போதும்  கலங்கி தடும் மாறும் மனதினை

யாரே.  ஓருவர்  தோல் தொட்டு  அரவணைத்து

சரிசொய்யும் போதே  நம்பிகை  உடையாதே

எழுகின்றது !!விமர்சணங்கள்  கடுமையாகும்

போதே தவறும் கடுமையாகின்றது !!

No comments: