"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எல்லோரும் நீ தப்பென சொல்லும் போதும்
திட்டும் போதும் கலங்கி தடும் மாறும் மனதினை
யாரே. ஓருவர் தோல் தொட்டு அரவணைத்து
எழுகின்றது !!விமர்சணங்கள் கடுமையாகும்
போதே தவறும் கடுமையாகின்றது !!
Post a Comment
No comments:
Post a Comment