"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நேசத்தில் தேற்ற நேசத்தின் வலி
கற்றிட வைத்தது
நேசத்தின் ஆழத்தை
ஏமாற்றிட பல காரணம்
ஏமாந்திடஒற்றைக்காரணம்
நேசமே உணர்வானகின்றது
உயிர்வரை!!!
Post a Comment
No comments:
Post a Comment