"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
திக்குதிசைதெரியா
மனங்ளில்
பட்டதே காயாம்
இட்டிட வார்த்தையின்றி
ஊமையானதே இதயம்
கற்றிடப் பாடம்
தந்த கற்பனைகளுக்கு
தெரியாதே
வலியதன் துடிப்பு!!
Post a Comment
No comments:
Post a Comment