"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
திக்குதிசைதெரியா மனங்ளில்
திசைக்கற்றாய் விழுந்ததில் பட்டதே
காயாம் இட்டிட வார்த்தையின்றி
ஊமையானதே இதயம் கற்றிடப் பாடம்
தந்த கற்பனைகளைக்கு தெரியாதே
வலியதன் துடிப்பு!!
Post a Comment
No comments:
Post a Comment