"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நியங்களில் யுத்தம்
நிழலேடே
நடத்தியே
தேற்றிடும் மனசு!!
புலம்பலும் இயம்பலும்
புரியாதே
கரையுது கவி
வியம்பினால் விளக்கமும்
விடையாகுமே மனசிற்கு!!!
Post a Comment
No comments:
Post a Comment