Friday, 8 January 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கற்பனை சிறகுகள் உடைந்த 

பின்னே  

கனவுகள் தூங்கிக்கிடக்கின்றது

மற்றவர்  கோடிடும்  போதே 

பாதையை

தொலைத்த   பாவைக்கு 

 எழுதிய விதி  இதுவென

வினையாகின்றது  

எத்தனை தடைகள் வந்தபோதும் 

ஓடியகால்களுக்கு  ஏன்  இந்த தயக்கம்

இயலாதேயென ! 

தொட்டே தோல்வி கற்று தந்த

பாடமே!


No comments: