Friday 8 January 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 கற்பனைசிறகுகள் உடைந்தபின்னே

கனவுகள் தூங்கிக்கிடக்கின்றது

மற்றவர்  கோடிடும் போதே பாதையை

தொலைத்ததே  பாவைக்கு  எழுதிய விதியானது

எத்தனை தடைகள் வந்தபோதும் 

ஓடியகால்களுக்கு  ஏன் இந்த தயக்கம்

இயலாதேயென ! தொட்டே தோல்வி கற்று தந்த

பாடமே!


No comments: