"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
காலத்தை கசக்கி காச்சிய
வாழ்கை இன்னும் யாருக்கும்
வாழக்கற்று கொடுத்திடவில்லையே
சரிகளின். சரிவில் பிழைகள் உயர்கின்றதே!!!
Post a Comment
No comments:
Post a Comment