"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இரவின் தூக்கத்தில் விழியின்
விழித்திருப்பில் உன் தாலாட்டில் என்
தூக்கமே சாபத்திலும் பெற்றவரமே!
தண்டித்துவிடாதே மரணம் வரும்வரை !!ஓரு
ஜீவனின் ஜீவித்தை இடுகாட்டு காட்டில்
யாரே எழுதி போட்ட சென்ற சாபமென!!
Post a Comment
No comments:
Post a Comment