Sunday, 17 January 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 இரவின் தூக்கத்தில் விழியின் 

விழித்திருப்பில்    உன் தாலாட்டில் என்

தூக்கமே சாபத்திலும் பெற்றவரமே!

 தவறில்  திருந்திடா பாவம் இதுவென்று

தண்டித்துவிடாதே  மரணம் வரும்வரை !!ஓரு

ஜீவனின் ஜீவித்தை இடுகாட்டு காட்டில் 

யாரே எழுதி போட்ட சென்ற சாபமென!!

No comments: