"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இட்டசுவையில் நீ தொட்டாசுவையே
கனிந்த கனியில் உன் கண்கள்
பாராக்கனியே மலர்ந்த மலர்களில்
உன் வண்ணம் தொடாமலரே பிறந்த
பிறப்பிலேயே நீ வெறுக்கும் பிறப்போ
இப்பிறவி!!!
Post a Comment
No comments:
Post a Comment