"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நிமிடங்களை களவாடி
நிமிடங்களை கடனாய்
கேட்கின்றாள்! தனக்கான
நிடைகளை கொலைசெய்யும்
திருடன் அவனெத்தெரியாமல்!!
Post a Comment
No comments:
Post a Comment