Friday, 4 July 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஜெயித்தவர  திமிரிலேயே 

நான் எனற  

 திமிர் இருக்கும்!!

தோற்றவர்  கற்பனைகூட 

கரைத்தேடியே  

அலைபாயும்  போது 

 நான் என்னும்  கண்ணீரே 

வாழும் போது !!

இதில்  யாருக்கு

சொல்லிடதேடிடும்  திமிர்!! 


No comments: