Monday, 7 July 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இரவுகள்  நீண்டது 



அவள்  விழிகளோ 

துக்கத்தை  மறுத்தது 

 முதல்  முறை 

அவள் மனசு   இசையை 

வெறுத்தது  கனதியான 

இரவிற்க்குள்  அவள் 

விடைகளற்ற  கேள்விகளே 

நியாங்களை  சொன்னது !

அவள்  கைகளின்   வெறுமை 

கண்ணீர்  இல்லா விழிகளுக்குள் 

சிக்கிய  பொய்களை 

துடைத்தெரிந்திட 

அவள்  மீண்டும்  எழுத்து 

நடக்கின்றாள் !!!


No comments: