Wednesday, 2 July 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பிறப்பின்  பயன் 

ஜென்மத்தின்  பாவமென்றால் 

இப்பிறவியில்  பாவங்கள் 

செய்ய  யாரும்  ஏன்?  

அச்சம் கொள்ளவதில்லை 

பெண்மைக்கு  செய்யும் 

பாவமே  பெரிய  பாவமென்றால் 

ஏன்?  பெண்மையை  

காத்திட  யாரும்  

துணிவதில்லை 

இங்கே!  

இலக்கணம்  பிழையா ?

இல்லை  இறைவனே  பிழையா ?  

No comments: