"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தனிமையை உடைத்து
உறவுகள் கூடும்போது
அந்த உறவுகளின்
அன்பில் கொஞ்சம்
மனசும் இளைப்பாறுகின்றது
மீண்டும் தனிமைக்குள்
விழும்போது மனசு அன்பிற்க்காய்
ஏங்கும் கொடுமையே
துன்பம் !!
Post a Comment
No comments:
Post a Comment