Monday, 7 July 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

தனிமையை  உடைத்து 

உறவுகள்  கூடும்போது 

அந்த  உறவுகளின்  

அன்பில் கொஞ்சம் 

 மனசும்  இளைப்பாறுகின்றது 

மீண்டும்  தனிமைக்குள் 

விழும்போது  மனசு அன்பிற்க்காய் 

ஏங்கும்   கொடுமையே 

துன்பம் !!  

 

No comments: