Tuesday, 22 July 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

அவள்  செதுக்கிய 

காலத்தில்  அவள் 

விட்டுச்சென்ற 

 தாய்மையின் வடிவாய் 

 அவள்  கட்டித்தூங்கிய 

உறவின் வடிவில்  அவள் 

இல்லையென்ற  நாளில் 

மீண்டும் அவள் பூத்தல் 

என்  கண்கள்  புன்னகைக்க !!

இல்லையென்ற  கவலைக்குள் 

புதிதாய்  தந்தாள்  எனக்கு 

சந்தோஷம்!!! 

 

No comments: