விழும் மழை
மண்ணின் வசந்தம்
எழும் அலை கரையின்
வசந்தம்
ஓடும் நீர் நதியின்
வசந்தம்
பறவை சேரும் காடு
வனத்தின் வசந்தம்
மரங்கள் பூக்கும் தோட்டம்
உயிரின் வசந்தம்
வெப்பம் தாங்கும் தென்றல்
ஊரின் வசந்தம் !
வாசம் பேசும் மண்ணில்
எப்படி !!?
ஆண்மை சேரும் பெண்மை
மட்டும்!! வசந்தம் தேடும்
பறவை போல் ஆனது !!
.jpg)
No comments:
Post a Comment