Saturday, 12 July 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

விழும்  மழை 

மண்ணின்  வசந்தம் 

எழும்  அலை கரையின் 

வசந்தம் 

ஓடும்  நீர்  நதியின் 

வசந்தம்  

 பறவை  சேரும் காடு 

 வனத்தின்  வசந்தம்  

மரங்கள்  பூக்கும்  தோட்டம் 

உயிரின்  வசந்தம் 

வெப்பம்  தாங்கும்   தென்றல் 

ஊரின்   வசந்தம் ! 

வாசம்  பேசும் மண்ணில் 

 எப்படி  !!?

ஆண்மை  சேரும்  பெண்மை 

மட்டும்!! வசந்தம் தேடும் 

பறவை போல்  ஆனது  !!

 






No comments: