"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இருகரம் நீட்டி
தேடும் அன்பில் கூட
வெறுப்பும் வெறுமையுமே
திரும்ப கிடைக்கும்
மெய் என்றால்!
அப்டியே நம்மை
ஏமாற்றும் இதயம்
சொல்லும் பொய்யே
நமக்கு கிடைத்த அன்பில்
மிகசிறந்த அன்பாய்
காலம் எழுதி தொலைத்த
வாழ்க்கையே நாம் வாழ்ந்த
கனவு கோடடையா ?!!
Post a Comment
No comments:
Post a Comment