Wednesday, 23 July 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

நினைவுகள்  பேசிடா


 

நியம  அவள்!  நான் 

அழுதிட  அவள் 

கைகள்  என்னை 

தானாய்  ஏத்துகின்றது!!

பூவிற்குள்  கருகிய 

கனவு  அவள்!   நான் 

தொட்டெடுக்காமலே  

 உதிர்ந்திட்டாள் !! 

யாரும்  திரும்ப  தந்திடா 

பொக்கிஷம்  அவள்!நான் 

தொலைத்ததை  கண்டெத்திட 

முடியாமலேயே  தவிக்கின்றேன் !!

 

No comments: