"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நினைவுகள் பேசிடா
நியம அவள்! நான்
அழுதிட அவள்
கைகள் என்னை
தானாய் ஏத்துகின்றது!!
பூவிற்குள் கருகிய
கனவு அவள்! நான்
தொட்டெடுக்காமலே
உதிர்ந்திட்டாள் !!
யாரும் திரும்ப தந்திடா
பொக்கிஷம் அவள்!நான்
தொலைத்ததை கண்டெத்திட
முடியாமலேயே தவிக்கின்றேன் !!
Post a Comment
No comments:
Post a Comment