Wednesday, 2 July 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

விழும்  துளிக்குள்  

விழும் துளிகள்  யார் 

கண்ணுக்கும்  தெரியா துளியே 

என்னறாலும் !

 வருவதென்னவோ சங்கடங்களே!! 

வழிந்தோடும்  நீருக்குள் 

 தத்தளிக்கும்  நீர்த்துளி 

 முத்தாகவிட்டாலும்

இரும்பு  இதயங்களின் 

பார்வையில்  விழுந்திடாமல் 

கலந்தாலே  போதும்!! 

காவியம் படைப்போர் 

கற்பனைக்குள்  வாழா 

உண்மைக்கு   மரணமாகிட !

No comments: