Saturday, 12 July 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

மாசுக்குத்தெரிந்த 

தனிமை!!



 நோயிக்கு தெரியவா 

போகின்றது இருந்தும் 

இல்லாத  அன்பை தேடி 

அறிவிடம்  தோற்றுப்போகின்ற

தருனம்!  வாழ்ககை 

ஏங்குது இல்லாத  ஒன்றிக்காய் !!

அப்பா!  

நின்ற  நிழல்  

இருளுக்குள்

அன்னை  அன்பும்  வார்த்தைக்குள் 

மாமன்  உயிரும் சொர்க்கத்தில் 

இவள் !!இங்கே 

மரணமுற்களின்  காட்டுக்குள் !!!

யாரும்  சொல்லாவிதி 

இறைவன்  அழித்த பக்கத்தில் 

பத்திரமாய்  உள்ளது !!!


No comments: