Wednesday, 2 July 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

இல்லையென்ற  ஓன்றை 


இருக்கும்  வரை  எழுதியவன் 

இல்லாதவள்  இருக்கும் 

இல்லத்தில்  இருக்கும் 

பசியை  பற்றி  கவலையில்லாதவன் 

 வரையும்  போலிக்குள் 

சிக்கி  தவித்திடா  

கற்பனைக்குள்    

யாரோடும்  பாசத்தை 

இணைக்கா  வரத்தை 

யாசிக்கின்றாள் !!

No comments: