"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வீரன் கைவிட்டு
விழுந்த வாள்
கைசேர முதல்
வேல்விழி பட்டு
விழுந்தான் வீரன் !!
யுத்தமின்றி சத்தமின்றி
முடிவிற்கு வந்தது போர் !!!
Post a Comment
No comments:
Post a Comment