Wednesday, 2 July 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


நிறைந்தவலிகளை சுமக்கும் 

இதயங்களை!  நீங்கள் 

ஏந்தவிட்டாலும்  

பரவாய்யில்லை 

காயப்படுத்தாமல்  

விலகிவிடுங்கள் 

கொஞ்சயமாவது 

 உயிரோடு  உலவட்டும் !!

புரிந்து  கொள்ளாவிடடாலும் 

பரவாயில்லை  

புரிந்தவர் போல்  காயப்படுத்தாதீர்கள் 

செய்யா பாவமோ 

செய்த  பாவமோ  

கண்ணீர் காயத்தை 

சுமக்கும்  இதயத்தின்  கண்ணீரருக்குள் 

சொல்லின்  கல்லால் 

ஏறித்து  உங்களை  நல்லவராக 

காட்டிட  பாவப்படட 

பிறவிகளை   என்றும் 

தேடாதீர்கள் !!!




No comments: