ஓன்றைத் தொலைத்த
நிமிடம்அறிந்து கொண்டேன்
தேடிதருபவரை!விட
தேவையற்ற மனிதனே
தேவையின்றி நம்மிடம்
நடிகனாகின்றாயென !!
உண்மையில்!
நம்மிடம் அவர்களுக்கு
தேவைமட்டுமே
தேவையாகின்றது!!
நாம் உடைத்து
அழுகையில் தான் நமக்கே புரியும்!!!
நம் தேவையென்ன அவர்கள்
தேடல்லென்னவென!!!
.jpg)
No comments:
Post a Comment