"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓன்றை தொலைத்த நிமிடம்
அறிந்து கொண்டேன் தேடிதருபவரை
விட தேவையற்ற மனிதனே தேவையின்றி
நம்மிடம் நடிப்பதை!!உண்மையில்
நம்மிடம் அவர்களுக்கு தேவைமட்டுமே
தேவையாகின்றது!! நாம் உடைத்து
அழுகையில் தான் நமக்கே புரியும்!!!
Post a Comment
No comments:
Post a Comment