"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
காலத்தை கரைத்தே
கவலைகள் வாழுது கவலையை
கரைத்திட காலம் கைகூடி
வருவதில்தான்
வாழ்க்கையும் மாறும் அந்த
காலமே நமக்கில்லையெனில்
கவலைகளேவகூடும்!!!
Post a Comment
No comments:
Post a Comment