தடைகளை தாண்டி
நினைத்ததை செய்யும் போது
கஸ்ரங்களை தாண்டிநம்மில் ஒரு நம்பிக்கை
பிறக்கும் நிமிடம்
மற்றவர் பின்னே மறைந்த
தன் நம்பிக்கையின்
முகவரியின் சந்தோஷம் !
சாதணையின் முகவரிகளைவிட
சாதித்த நம் பெருமை
இன்னும உன்னால் முடியுமென
உறுதியளிக்கும் !
முகவரிதேடியே பிரிந்தவர்
தடையானவர் உ ன்னால்
முடியாதென கேலிபேசியவர்
கூடவே கூடிநடக்காதே
என தேற்கடித்திட
கைகள் பற்றியவர்
முகங்களின் முகவரியே
இன்னும் தேற்கவிடா
கைகளாகின்றது நமக்குள்
நாம் வாழும் நாள் நம்பிக்கை
நம்மை வாழவைக்க
ஆயிரம் முகமாகும் !!!
.jpg)
No comments:
Post a Comment