Friday 22 July 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................

 நம் செயல்களே 

மற்றவரை தப்பாக 

சிந்திக்க வைக்கின்றது

நம் சுயநலமே மற்றவரை 

எதிராய் நிக்க வைக்கின்றது

நாம் எப்பவும் 

நமக்கான சந்தோஷத்தை 

தேடும்  வானம்பாடிகள் 

நாம் மற்றவர்

உணர்வை   உணராமல்

அழிக்கும் போது

நம்மை மற்றவர் 

உணர்வு அழிக்கின்றது

நம்மில் தவறுகள் குறைந்தாலே 

மற்றவர்த வறுகளும்  குறையும்  

ஓரு சுயநலவாதி

ஓரு தியாகத்தை மதிப்பதில்லை

மதிக்க திரிந்தவனே   உணர்வுகளை

நேசிக்கவும்  தெரிந்தவன் 

தனக்கான வாழ்வை 

கொஞ்சம் மற்றவருக்காவும்

வாழ கற்றுக்கொண்டால் 

நம்மை சுற்றிய வாழ்வும் ஒரு அழகிய

வானவில்லாகும்  !!!!

No comments: