தோல்விகளை தந்த
வேல்விகள்
கற்றிட சொன்ன காவியங்கள்
விட்டு விட்டு சென்ற உயிர்கள்
விட்டுவிடாமல்
பற்றிகொண்ட ஆசைகள்
தேடலில் தொலைந்த கண்ணீர்கள்
தேவையென்ற கனவுகள்
தேவையற்ற கற்பனைகள்
உண்டு உடைத்தே
எறிந்து விளையாடி மகிழ்கின்றது
அறியா அறிவாய் !!
பற்றித்துடிக்கும்உயிர்கள்
பக்கமென நினைக்கும்
வாழ்வின் வெற்றி
வைத்திடா இறைவன்ஆட்ச்சி
தீயிற்குள் தண்ணீர்துளியாய்
வாழ்ந்து முடிகின்றது!!!
No comments:
Post a Comment