Wednesday 27 July 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................

 என்னைத்தொலைத்து 

என்னைத்தேட

மாமன் வந்தான்

கையில் கொண்டு  

மாமன் கையில்

என்னைக்கண்டு  

 விழியின்  தவிப்பில்

மழையும்  வந்தது  

கொஞ்சம் கொஞ்ச

கொஞ்சும் மழையால் 

மாமன்  கையில் நனைந்த

என்னைக்கண்டு  

கதிரவன் வந்தான் கொஞ்சம்  

பாசம்கொண்டு  கொஞ்சபாசம்

கண்டு மெல்லமலர்ந்த 

என்னைக்கண்டு   

மெல்ல வளைந்தது வானவில்

 கூடையாய்   எனக்கு!!!


No comments: