"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓரு
பெண்ணை எக்கோலத்திலும்
இழிவாய் பார்க்கும்
மனிதம்
நம்மிடம் மட்டுமே
எண்ணிக்கைக்குள் அடங்கிடாமல்
வாழுகின்றது!!
Post a Comment
No comments:
Post a Comment