Thursday 14 July 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................


நான் ஏறும் படிகளின்

உயரம் என்னை விழுத்திடாதே

கைபிடித்தே  இழுத்தே

உயரத்திற்கு

அழைத்தே செல்கின்றது 

மரணத்தின் வெற்றிபடியானதால்

விழுந்தெழும் வாழ்விலும்

விழுந்திடா பயணம் உயரத்தை

கண்டும் இறங்கிடா  பயணம்

பயமற்ற  உயரத்தில்  

என் மரணத்தின்  முன்னேட்டம்

என் கண் முன்னே 

சற்றே வலித்தது

உடலேடு  எத்தனை அன்பு

இருக்கும் வரை புரியவில்லை

மனிதபாசம் 

 இறந்தும் புரியவில்லை

எழுப்பிடும் ஆசை!!! நிராகரிப்புக்களும்

பலிவாங்களும் சற்றே சிந்தையில்

விட்டு விலகிட கண்ணீர்  

மீண்டும்எழுகையில்  

நாம் தொடரும் நாமே மனிதம்


No comments: