பெண்ணை மதிபதாயே
புதைக்கின்ற உலகம்
இங்கே நம்மை நாமே
தண்டிக்கும். வரலாறு மாறாதவரை
புதைகுழிகளும் பெண்மையும்
உலகத்தில் மாறாது
கருகியபூக்களையே
மீண்டும் மீண்டும் புதைத்திட்டு
வித்திட்டதாய் ஏமாறும் நாம்
நம்மையுணரா நமக்காய்
பறிக்கும் புதைகுழிகளே நம்
தியாகம்!!!
No comments:
Post a Comment