Saturday, 23 July 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பெண்ணை! 

மதிப்பதாயே புதைக்கின்ற   

உலகம் இது 

இங்கே!

 நம்மை  நாமே

தண்டிக்கும். 

வரலாறு மாறாதவரை

புதைகுழிகளும் பெண்மையும்

உலகத்தில் மாறாது  

கருகியபூக்களையே

மீண்டும் மீண்டும் 

புதைத்திட்டு

வித்திட்டதாய் ஏமாற்றும் 

நாம்

நம்மையுணரா நமக்காய்

பறிக்கும் புதைகுழிகளே!!!

 நம் தியாகங்கள்
!!!

No comments: