"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மரணங்கள் மலிந்திட்டதால்
வலிகள் கேலியானதே இல்லை
உறவுகள் அழைப்புமணியானதால்
புரிதல்கள் உணர்வற்றதே இல்லை
மனிதவாழ்க்கையே பாதைமாறியதே
இன்றைய மனிதத்தேடல்கள்
அநாகரிகமாய் மாறிட!!!
Post a Comment
No comments:
Post a Comment