"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பூவிற்குள் பூவாய்
கொஞ்சம் வண்ணத்தின்
எண்ணத்தில் இதழ்கள்
மலர வண்டுகள் சொன்னது
தேனின் சுவைத்தேடல்கள்
தான் தாமென்று அன்று மூடிய
இதழ்கள் மலராமலே உதிர்ந்தது
மண்ணில்!!!
Post a Comment
No comments:
Post a Comment