"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இல்லையென்ற ஏழ்மையிடம்
இருக்கு என்ற திமிர்
பிச்சை கேட்டு கொடுத்தாலும்
எடுத்தவர்கள் பாத்திரத்தில்
விழுந்தும் நிக்கமால்
தப்பியேடுது பாசம்!!!
Post a Comment
No comments:
Post a Comment