"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நெடிப்பொழுதில் வந்து
மறைகின்றது ஆயிரம் உணர்வுகள்
ஓரு வானவிலைப்போல் நெடிகள்
கடந்ததும் தானாய் வருகின்றது
ஏமாற்றத்தின் வலிகள் ஒரு தேய்பிறை
ஏக்கமாய்!!!
Post a Comment
No comments:
Post a Comment