Friday 22 July 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 நெடிப்பொழுதில் வந்து

மறைகின்றது ஆயிரம் உணர்வுகள்

ஓரு வானவிலைப்போல் நெடிகள்

கடந்ததும் தானாய் வருகின்றது

ஏமாற்றத்தின் வலிகள்  ஒரு தேய்பிறை

ஏக்கமாய்!!!


No comments: