"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஏமாற்றத்தை கொடுப்பவர்
ஏமாற்றத்தை சந்திக்காவரை
ஏமாற்றும் வித்தை அழகே
எமாந்தவர் உணரும் நிமிடும்
வாழ்க்கையின் அழகே
அழிவு !!! அழிவிலே அழகான
வாழ்வை தேடுகின்றது மனிதம்!!!
Post a Comment
No comments:
Post a Comment